அவன்: இந்த காலத்து பசங்கள் ரொம்ப மோசம்.இவன்: ஏன், என்னாச்சு?அவன்: வெளியில வரும்போதே, மேல திரும்பி பார்த்துட்டு வருதுகள். இவன்: அது பரவால்ல. கருவில இருக்கும்போதே, சொல்லுதுகள்: "மெதுவா குத்துப்பா வலிக்குது." அவன்: கலி காலம்
No comments:
Post a Comment